![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/British_Raj_Red_Ensign.svg/langta-640px-British_Raj_Red_Ensign.svg.png&w=640&q=50)
கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்
From Wikipedia, the free encyclopedia
கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் 1905 வங்காளப் பிரிவினைக்கு பின்னர் பிரித்தானிய இந்தியாவில் 1905 முதல் 1912 முடிய செயல்பட்ட நிர்வாக மாகாணம் ஆகும். இது தற்கால வங்காளதேசம் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களைக் கொண்டது. இதன் தலைநகரம் டாக்கா நகரம் ஆகும். [1] [2]
விரைவான உண்மைகள்
கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் পূর্ব বাংলা এবং আসাম | |||||
பிரித்தானிய இந்தியாவின் மாகாணம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
![]() | |||||
வரலாற்றுக் காலம் | காலனியாதிக்க காலம் | ||||
• | 1905 வங்காளப் பிரிவினை | 16 அக்டோபர் 1905 | |||
• | 1912ல் கிழக்கு வங்காளத்தை மீண்டும் வங்காள மாகாணத்துடன் இணைத்தல் | 21 மார்ச் 1912 | |||
தற்காலத்தில் அங்கம் | ![]() ![]() |
மூடு