கிம்மாஸ் போர்
கெமிஞ்சே பாலத்திற்கு அருகில் நடந்த போர் / From Wikipedia, the free encyclopedia
கிம்மாஸ் போர் (ஆங்கிலம்: Battle of Gemas; மலாய்: Pertempuran di Gemas); என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், மலாயாவின் மீது சப்பானியர் படையெடுத்த போது, தீபகற்ப மலேசியா, ஜொகூர், கெமிஞ்சே பகுதியில் 1942 சனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற போரைக் குறிப்பிடுவதாகும்.[2]
மேலதிகத் தகவல்கள் கிம்மாஸ் போர் Battle of GemasPertempuran Gemas, நாள் ...
|
||||||||||||||||||||||||||||||||||
மூடு
சப்பானிய இராணுவத்தின் 5-ஆவது தரைப்பிரிவிற்கும், ஆஸ்திரேலிய இராணுவத்தின் 2/30-ஆவது தரைப்படைக்கும் இடையே கெமிஞ்சே பாலத்திற்கு அருகில் நடந்த இந்தப் போரில் 800-க்கும் மேற்பட்ட சப்பானிய போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தப் போரின் முடிவு, மலாயா நடவடிக்கை எனும் மலாயா போர்களில், நேச நாடுகளின் கூட்டு இராணுவத்திற்கு கிடைத்த இரண்டாவது வெற்றி; மற்றும் கடைசி வெற்றியுமாகும். இந்தப் போர், நூற்றுக்கணக்கான சப்பானிய வீரர்களின் மன உறுதியை சிதைத்த போர் என்றும் அறியப்படுகிறது.[3]