கிமு 479 பொடிடேயா நிலநடுக்கம்
வரலாற்றில் பதிவான மிகப் பழமையான ஆழிப்பேரலை / From Wikipedia, the free encyclopedia
கிமு 479 பொடிடேயா ஆழிப்பேரலை (479 BC Potidaea earthquake) என்பது மனித வரலாற்றில் பதிவான மிகப் பழமையான ஆழிப்பேரலை ஆகும். [1] ஏஜியன் கடலில் ஏற்பட்ட Ms 7.0 நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அகாமனிசியப் பேரரசில் இருந்து படையெடுத்து வந்த பாரசீகர்களிடமிருந்து பொடிடேயாவின் குடியேற்றத்தை இந்த ஆழிப்பேரலை காப்பாற்றியதாக கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் நிலநடுக்க அளவு, நிலநடுக்க மையம் ...
நிலநடுக்க அளவு | 7.0 Ms |
---|---|
நிலநடுக்க மையம் | வடக்கு ஏஜியன் கடல் |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | பண்டைக் கிரேக்கம் |
ஆழிப்பேரலை | ஏற்பட்டது |
உயிரிழப்புகள் | "பலர்" |
மூடு