![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6e/Detail_of_a_leaf_with%252C_The_Birth_of_Mahavira%252C_from_the_Kalpa_Sutra%252C_c.1375-1400._gouache_on_paper._Indian.jpg/640px-Detail_of_a_leaf_with%252C_The_Birth_of_Mahavira%252C_from_the_Kalpa_Sutra%252C_c.1375-1400._gouache_on_paper._Indian.jpg&w=640&q=50)
கல்ப சூத்திரம்
From Wikipedia, the free encyclopedia
கல்ப சூத்திரம் (சமக்கிருதம்: कल्पसूत्र) என்பது சைனத் தீர்த்தங்கரர்கள், குறிப்பாக பார்சுவநாதர் மற்றும் மகாவீரரைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகளைக் கொண்ட சைன நூலாகும்.[1] மரபின்படி, இந்நூல் பத்திரபாகுவினால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன்படி, இந்நூலின் காலம் கி.மு. 4ம் நூற்றாண்டாகும்.[2] பெரும்பாலும் இந்நூல் மகாவீரர் நிர்வாணம்அடைந்து 980 அல்லது 993 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டிருக்கலாம்.
விரைவான உண்மைகள் கல்ப சூத்திரம், தகவல்கள் ...
கல்ப சூத்திரம் | |
---|---|
![]() மகாவீரரின் (24வது சைன தீர்த்தங்கரர்) பிறப்பை விவரிக்கும் ஒரு ஏடு, கல்ப சூத்திரத்திலிருந்து, அண். 1375-1400. | |
தகவல்கள் | |
சமயம் | சைனம் |
நூலாசிரியர் | பத்திரபாகு |
மூடு