கடாரம் மீதான சோழர் படையெடுப்பு (1068)
From Wikipedia, the free encyclopedia
வீரராஜேந்திர சோழனின் நடுகற்கள் கடாரம் (தற்போதைய மலேசியாவின் கெடா) மீதான சோழர் கடற்படையின் படையெடுப்பினை பதிவு செய்துள்ளது. கடாரத்து இளவரசன் ஒருவன் தான் முடியைப் பெற்றுக் கொள்ள உதவி கேட்டு வீரராஜேந்திர சோழனை அணுகியதற்கு உதவும் முகமாக கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று மூல ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.[1]