எஸ். வி. சுப்பையா பாகவதர்
From Wikipedia, the free encyclopedia
எஸ். வி. சுப்பையா உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
எஸ். வி. சுப்பையா பாகவதர் (இறப்பு: 3 சூலை 1954) பழம்பெரும் பாடகரும், தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார்.[1] 1930-40 களில் நாடக மேடையிலும் கிராமபோன் இசைத்தட்டுகளிலும் இவரது பாடல்கள் மிகப்பிரபலமாக விளங்கின. கர்நாடக இசை மட்டுமல்லாமல் கிராமிய, தெம்மாங்கு பாட்டுகளையும் இவர் மேடை நாடகங்களில் பாடியுள்ளார்.[1] 'சங்கீத வித்வத்சிகாமணி' என அழைக்கப்பட்டவர்.
விரைவான உண்மைகள் எஸ். வி. சுப்பையா பாகவதர், பிறப்பு ...
எஸ். வி. சுப்பையா பாகவதர் | |
---|---|
![]() 1932 இல் சுப்பையா பாகவதர் | |
பிறப்பு | சாம்பவர் வடகரை, தென்காசி, தமிழ்நாடு |
இறப்பு | சூலை 3, 1954 சாம்பவர் வடகரை, தென்காசி, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | கருநாடக இசைப் பாடகர், நடிகர் |
பட்டம் | சங்கீத வித்வத்சிகாமணி |
மூடு