எஸ். நிஜலிங்கப்பா
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சித்தவனஹல்லி நிஜலிங்கப்பா (Siddavanahalli Nijalingappa, கன்னடம்: ಸಿದ್ಧವನಹಳ್ಳಿ ನಿಜಲಿಂಗಪ್ಪ ) (திசம்பர் 10, 1902 – ஆகத்து 8, 2000, சித்திரதுர்கா) காங்கிரசு அரசியல்வாதியும் 1956 முதல் 1958 வரையும் பின்னர் 1962 முதல் 1968 வரையும் கர்நாடக முதல்வராக பணி புரிந்தவருமாவார். இந்திய விடுதலை இயக்கத்திலும் கருநாடக மாநில ஐக்கியத்திற்கும் (கர்நாடக ஏக்கிகர்னா) பெரும் பங்காற்றியவர். 1968ஆம் ஆண்டு பிளவுபடாத காங்கிரசின் கடைசித் தலைவராக பணியாற்றியவர். பிளவிற்குப் பின்னர் பழமைவாதிகள் அடங்கிய காங்கிரசு (எஸ்) என்றழைக்கப்பட்ட சின்டிகேட் காங்கிரசுக்குத் தலைமையேற்றார்.
விரைவான உண்மைகள் சி. நிஜலிங்கப்பா, 4வது கர்நாடக முதலமைச்சர் ...
சி. நிஜலிங்கப்பா | |
---|---|
Statue of Nijaligappa at Davanagere | |
4வது கர்நாடக முதலமைச்சர் | |
பதவியில் 1 நவம்பர் 1956 – 16 மே 1958 | |
ஆளுநர் | ஜெயச்சாமராஜா உடையார் |
முன்னையவர் | Kadidal Manjappa |
பின்னவர் | பசப்பா தனப்பா ஜாட்டி |
பதவியில் 21 சூன் 1962 – 29 மே 1968 | |
ஆளுநர் | Jayachamarajendra Wadiyar S. M. Shrinagesh வி. வி. கிரி கோபால் சுவரூப் பதக் |
முன்னையவர் | எஸ். ஆர். காந்தி |
பின்னவர் | வீரேந்திர பட்டீல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1902-12-10)10 திசம்பர் 1902 பெல்லாரி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (இப்போது கர்நாடகத்தில் உள்ளது) |
இறப்பு | 8 ஆகத்து 2000(2000-08-08) (அகவை 97) சித்ரதுர்கா, கர்நாடகம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூடு