இறைக்குருவன்
தமிழறிஞர் / From Wikipedia, the free encyclopedia
மு. சாமிநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இறைக்குருவன் (20 ஏப்ரல் 1942- 23 நவம்பர் 2012) ஒரு தமிழ்நாட்டுப் புலவர் ஆவார். மறைமலை அடிகள் மீது பற்றுக் கொண்டவர் தனித்தமிழ் இயக்க முன்னோடியாக இருந்து இயங்கியவர். இதழாசிரியர், நூலாசிரியர், உரையாசிரியர் போராளி எனப் பலவாறு போற்றப்படும் ஓர் அறிஞர் ஆவார். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந்த புலமைப் பெற்றவர்.
விரைவான உண்மைகள் இறைக்குருவன், பிறப்பு ...
இறைக்குருவன் | |
---|---|
பிறப்பு | சாமிநாதன் 20 ஏப்ரல் 1942 தீவாமங்கலம், பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 23 நவம்பர் 2012(2012-11-23) (அகவை 70) தமிழ்நாடு, இந்தியா |
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
பெற்றோர் | மீனாட்சி (தாய்) முத்தையா (தந்தை) |
வாழ்க்கைத் துணை | பொற்கொடி |
உறவினர்கள் | பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மாமனார்) ப. அருளி (தமர்) |
மூடு