அனகாபள்ளி மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
அனகாபள்ளி மாவட்டம் (Anakapalli district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிடம் அனகபள்ளி நகரம் ஆகும். இம்மாவட்டம் புதிதாக 4 ஏப்ரல் 2022 அன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தின் அனகபள்ளி வருவாய் கோட்டம் மற்றும் நரசிப்பட்டினம் வருவாய் கோட்டங்களைக் கொண்டு அனகாபள்ளி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது.[3][4][5][6]
விரைவான உண்மைகள் அனகாபள்ளி மாவட்டம், நாடு ...
அனகாபள்ளி மாவட்டம் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையிடம் | அனகபள்ளி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://anakapalli.ap.gov.in |
மூடு
4,292 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அனகப்பள்ளி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 17.270 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 62.02% ஆகும்.