அ. கி. பரந்தாமனார்
தமிழ்ப் பேராசிரியர் / From Wikipedia, the free encyclopedia
அல்லிக்குழி கிருட்டிணசாமி பரந்தாமனார் [1] என்னும் அ. கி. பரந்தாமனார் எழுத்தராக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ்ப்பேராசிரியராக உயர்ந்தவர் ஆவார். எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர் மற்றும் வரலாற்று ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.
விரைவான உண்மைகள் அ. கி. பரந்தாமனார், பிறப்பு ...
அ. கி. பரந்தாமனார் | |
---|---|
பைந்தமிழ்ப் பாவலர் | |
பிறப்பு | '(1902-07-05)சூலை 5, 1902 வேப்பேரி, சென்னை |
இறப்பு | 1986 சென்னை |
தொழில் | தமிழ்ப்பேராசிரியர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலை (தமிழ்) |
வகை | இலக்கணம், வரலாறு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நல்ல தமிழ் எழுதுவது எப்படி? |
பிள்ளைகள் | அ. ப. சோமசுந்தரன் |
மூடு