திருநல்லூர் கருணாகரன்
மலையாள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
திருநல்லூர் கருணாகரன் (அக்டோபர் 8, 1924 - ஜூலை 5, 2006) ஒரு புகழ் பெற்ற மலையாளக் கவிஞரும், கல்வியாளரும், ஆசிரியரும் இடதுசாரி சிந்தனையாளரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
1924-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8-ம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள பெரினாடு கிராமத்தில் பி.கெ.பாட்மனாப்ன்-என்.லக்ஷ்மி தம்பதிக்கு பிறந்தார். 2006 ம் ஆண்டு ஜுலை 5- ஆம் நாள் மறைந்தார்.
படைப்புகள்
- மஞ்சுதுள்ளிகல்(கவிதைகள்)
- சமாகமம் (நீண்டகவிதை)
- சௌண்டரியத்தின்டே படயாளிகள் (கவிதைகள்)
- ராணி(கண்டகாவியம்)
- ராத்ரி(கண்டகாவியம்)
- அந்தி மயஞ்கும்போள் (பாடல் கவிதைகள்)
- ப்ரேமம் ம்துரமாணு தீரவுமாணு(கண்டகாவியம்)
- தாஷ்கென்ற் (கண்டகாவியம்)
- திருநல்லூர் கருணாகரன்றெ கவிதகள் (கவிதைகள்)
- க்ரீஷ்மசந்த்யகள் (கவிதைகள்)
- புதுமழ (கவிதைகள்)
- அபிஜ்ஞான சாகுந்தளம்(மொழிபெயர்ப்பு)
- மேகசம்தேசம்(மொழிபெயர்ப்பு)
- ஜிப்சிகள்(மொழிபெயர்ப்பு)
- ஒமர்கய்யாமின்றெ காதகள்(மொழிபெயர்ப்பு)
- ஒரு மஹாயுத்தத்தின்றெ பரியவசானம் (உரைநடை)
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.