2017 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல், 2012 என்பது இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆகத்து 5, 2017 அன்று நடைபெற்ற தேர்தலாகும். இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
விரைவான உண்மைகள் வாக்களித்தோர், வேட்பாளர் ...
| ||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 98.21% | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||
|
மூடு
மாநிலங்களவை பொதுச்செயலாளர் ஷும்ஷர் கே. ஷெரிப் 15வது துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.[1]
குடியரசுத் துணைத் தலைவர் முகம்மது அமீத் அன்சாரி, தனது இரண்டாவது பதவிக்காலத்தை 10 ஆகத்து 2017[2] நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்றட்ஜ் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்று, இந்தியாவின் 13வது குடியரசுத் துணைத் தலைவர் 11 ஆகத்து 2017 அன்று புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் கூடத்தில் பதவியேற்றார்.