2011 மும்பை குண்டு வெடிப்புகள்
From Wikipedia, the free encyclopedia
13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புக்கள் (இந்தி: १३ जुलाई २०११ बॉम्बे बम धमाका) இந்திய நிதிமையமான மும்பை நகரில் சூலை 13, 2011 அன்று மாலை இந்திய சீர்தர நேரம் 18:54 இற்கும் 19:06 இற்கும் இடையே மூன்று இடங்களில் (சவேரி பசார், ஓப்பரா அவுசு மற்றும் மேற்கு தாதர்) தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த்தைக் குறிப்பதாகும்.[4][5] சான்டாகுரூசு பகுதியில் நான்காவது குண்டு கண்டறியப்பட்டு சமயத்தில் செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகின்றது.[6] 17-18 பேர் இறந்திருப்பதாகவும்[7] 141 பேர் காயமடைந்திருப்பதாகவும் [4] தற்போது அறிவிக்கப்பட்டது.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
விரைவான உண்மைகள் சூலை 13, 2011 மும்பை குண்டுவெடிப்புகள் 13 July 2011 Mumbai Bombings, நிகழ்விடம் ...
சூலை 13, 2011 மும்பை குண்டுவெடிப்புகள் 13 July 2011 Mumbai Bombings | |
---|---|
ஓப்பரா அவுசு, சவேரி பசார் and தாதர் | |
நிகழ்விடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
ஆள்கூறுகள் | 18.96°N 72.82°E / 18.96; 72.82 (2011 Mumbai bombings) |
நாள் | புதன்கிழமை, 13 சூலை 2011 18:54 – 19:06[1] (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+5.5) |
தாக்குதல் வகை | கைவினை வெடி குண்டுகள் வெடிப்புகள்[2] |
இறப்பு(கள்) | 20[3] |
காயமடைந்தவர் | 141[4] |
மூடு