2008 சிச்சுவான் நிலநடுக்கம்
From Wikipedia, the free encyclopedia
2008 சிச்சுவன் பூகம்பம் என்பது சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும். ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் அளவு சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம், சீன நேரப்படி 2008 மே 12 ஆம் நாள் மதியம் 14:28:01.42 மணியளவில் நிகழ்ந்தது. 1976-ல் டாங்சான் மாகாணத்தைத் தாக்கிய பூகம்பத்திற்கு பிறகு சீனாவைத் தாக்கிய மிக மோசமான பூகம்பமாக இது கருதப்படுகிறது[6].
விரைவான உண்மைகள் நாள், நிலநடுக்க அளவு ...
நாள் | மே 12, 2008 |
---|---|
நிலநடுக்க அளவு | 7.9 Ms[1] / 8.0 Mw[2] |
ஆழம் | 19 கிலோமீட்டர்கள் (12 mi) |
நிலநடுக்க மையம் | 30.989°N 103.329°E / 30.989; 103.329 (சிச்சுவான் நிலநடுக்கம்) (சிச்சுவான் மாகாணம்) |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | சீனா |
ஆழிப்பேரலை | இல்லை |
பின்னதிர்வுகள் | இது வரையில் 76 கடுமையான பின்விளைவுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெலிதானவை[3] |
உயிரிழப்புகள் | 70,000(இறந்தோர்) 4 லட்சம்(காயம்) மே 19, 2008 தரவுகள்.[4][5] |
மூடு