1947-1948 ரஜௌரி படுகொலைகள்
From Wikipedia, the free encyclopedia
1947-1948 ராஜௌரி படுகொலைகள் (1947–1948 Rajouri massacre) ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜௌரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் சீக்கியர்கள் மற்றும் அகதிகளை இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 இன் போது ஆசாத் காஷ்மீர் படைகள் மற்றும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் உள்ள பழங்குடி போராளிகளால் கொல்லப்பட்டனர். [1] [2] ரஜௌரி நகரத்தின் 'முற்றுகை' 7 நவம்பர் 1947 இல் தொடங்கி, 12 ஏப்பிரல் 1948 அன்று இந்திய இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது முடிந்தது. இந்த படுகொலை ஆண்டுதோறும் ரஜௌரி மற்றும் ஒன்றியப் பகுதி (இந்தியா) ஜம்மு -காஷ்மீரில் நினைவுகூரப்படுகிறது. [2] [3]