வானதூதரின் புனித மரியா கோவில்
From Wikipedia, the free encyclopedia
வானதூதர் மற்றும் மறைச்சாட்சியரின் புனித மரியா பெருங்கோவில் (Basilica of St. Mary of the Angels and the Martyrs) என்பது உரோமை நகரில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் சிறப்பான ஒன்றாகும்[1]. இக்கோவில் சுருக்கமாக வானதூதரின் புனித மரியா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசன் தியோக்ளேசியன் கட்டிய குளியரங்க மாடம் ஒன்று இக்கோவிலின் முகப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
விரைவான உண்மைகள் வானதூதர் மற்றும் மறைச்சாட்சியரின் புனித மரியா பெருங்கோவில் Santa Maria degli Angeli e dei Martiri (இத்தாலியம்)Beatissimae Virginis et omnium Angelorum et Martyrum (இலத்தீன்), அடிப்படைத் தகவல்கள் ...
வானதூதர் மற்றும் மறைச்சாட்சியரின் புனித மரியா பெருங்கோவில் Santa Maria degli Angeli e dei Martiri (இத்தாலியம்) Beatissimae Virginis et omnium Angelorum et Martyrum (இலத்தீன்) | |
---|---|
கோவில் முகப்புத் தோற்றம் (தியோக்ளேசியன் குளியரங்க மாடம்: கி.பி. 3ஆம் நூற்றாண்டு) | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | உரோமை, இத்தாலியா |
புவியியல் ஆள்கூறுகள் | 41°54′11″N 12°29′49″E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் |
நிலை | இளம் பெருங்கோவில் |
தலைமை | கர்தினால் வில்லியம் ஹென்றி கீலர் |
இணையத் தளம் | Official website |
மூடு