வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி (V. S. Srinivasa Sastri, 22 செப்டெம்பர் 1869 – 17 ஏப்ரல் 1946). இவர் இந்திய அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் இருந்தார். ஆங்கில மொழி மீது உள்ள புலமைக்காகவும் மற்றும் சொற்பொழிவுகளுக்காகவும் மிகவும் பாராட்டப்பட்டார்.[1] பிரிட்டனில் 1916 – 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பாராட்டப்பட்ட பெருமைக்குரிய சாஸ்திரிக்கு , "சரியான மாண்புமிகு" (The Right Honourable) என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் வழங்கினர்.[2]
விரைவான உண்மைகள் வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி, தென்னாப்பிரிக்காவுக்கான இந்தியத் தூதர் ...
வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி | |
---|---|
1940 களில் வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி | |
தென்னாப்பிரிக்காவுக்கான இந்தியத் தூதர் | |
பதவியில் சூன் 1927 – சனவரி 1929 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் |
தலைமை ஆளுநர் | இர்வின் பிரபு |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு |
இந்திய அரசுப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1920–1925 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் |
தலைமை ஆளுநர் | ரூஃபுசு ஐசாக்சு |
இந்திய அரசமைப்புப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1916–1919 | |
ஆட்சியாளர் | ஐந்தாம் ஜோர்ஜ் |
தலைமை ஆளுநர் | பிரடெரிக் தேசிகெர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1869-09-22)22 செப்டம்பர் 1869 வலங்கைமான், தஞ்சாவூர் மாவட்டம் |
இறப்பு | 17 ஏப்ரல் 1946(1946-04-17) (அகவை 76) மயிலாப்பூர், சென்னை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1908–1922), இந்திய லிபரல் கட்சி (1922–1946) |
துணைவர் | பார்வதி |
முன்னாள் கல்லூரி | கும்பகோணம் உயர்நிலைப் பள்ளி கும்பகோணம் அரசுக் கல்லூரி |
தொழில் | கல்வியாளர், பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, தூதுவர் |
மூடு