வடக்கு ஆந்திரா
ஆந்திரப் பிரதேசத்தின் பகுதி / From Wikipedia, the free encyclopedia
வடக்கு ஆந்திரா அல்லது உத்தராந்திரா (IAST:Uttara Āndhra) கலிங்க ஆந்திரா[1][2] என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு புவியியல் பகுதி ஆகும். இது மாநிலத்தின் ஆறு வட மாவட்டங்களான சிறீகாகுளம், பார்வதிபுரம் மண்யம், விசயநகரம், விசாகப்பட்டினம், அல்லூரி சீதாராம இராஜு மற்றும் அனகாபள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.[3] இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆறு மாவட்டங்களைக் கொண்ட இப்பகுதியில் 93,38,177 மக்கள் வசிக்கின்றனர்.[4]
விரைவான உண்மைகள் வடக்கு ஆந்திரா கலிங்க ஆந்திரா, உத்தராந்திரா, நாடு ...
வடக்கு ஆந்திரா
கலிங்க ஆந்திரா, உத்தராந்திரா | |
---|---|
ஆந்திரப் பிரதேசத்தின் பகுதி | |
மாவட்டங்களுடன் வடக்கு ஆந்திரா பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டங்கள் | |
மிகப்பெரிய நகரங்கள் | |
பரப்பளவு | |
• மொத்தம் | 23,537 km2 (9,088 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 93,38,177 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | AP 30, AP 31, AP 32, AP 33, AP 34, AP 35, AP 39 |
மிகப்பெரிய விமான நிலையம் | விசாகப்பட்டினம் விமான நிலையம் |
மூடு