![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a5/Mahendra_Pratap_1979_stamp_of_India.jpg/640px-Mahendra_Pratap_1979_stamp_of_India.jpg&w=640&q=50)
ராஜா மகேந்திர பிரதாப் சிங்
2ஆவது மக்களவை உறுப்பினர் / From Wikipedia, the free encyclopedia
ராஜா மகேந்திர பிரதாப் சிங் (1 டிசம்பர் 1886 – 29 ஏப்ரல் 1979) என்பவர் இந்திய விடுதலை செயல்பாட்டாளர், பத்திரிக்கையாளர், இந்திய இடைக்கால அரசின் அதிபராக நாடு கடந்த அரசை நிறுவியவராவார். 1932 இல் அமைதிக்கான நோபல் பரிசிற்காகப் பரிந்துரைக்கப்பட்டார்.[1] 2021 செப்டம்பர் 14 இல் இவரது பெயரில் அலிகர் நகரில் புதிய பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.[2]
விரைவான உண்மைகள் ராஜா மகேந்திர பிரதாப் சிங், அதிபர் இந்திய இடைக்கால அரசு ...
ராஜா மகேந்திர பிரதாப் சிங் | |
---|---|
![]() 1979 இல் வெளிவந்த ராஜா மகேந்திர பிரதாப் சிங்கின் அஞ்சல் தலை | |
அதிபர் இந்திய இடைக்கால அரசு | |
பதவியில் 1 டிசம்பர் 1915 — ஜனவரி 1919 | |
பதவியில் 1957–1962 | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் இந்தியப் பொதுத் தேர்தல், 1957 – இந்தியப் பொதுத் தேர்தல், 1962 | |
முன்னையவர் | ராஜா கிரிராஜ் சரன் சிங் (சுய) |
பின்னவர் | சௌதரி திகம்பார் சிங் (இந்திய தேசிய காங்கிரசு) |
தொகுதி | மதுரா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 டிசம்பர் 1886 மகாமாயா நகர் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம் |
இறப்பு | 29 ஏப்ரல் 1979 (வயது 92) |
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | மிண்டோ சர்கிள் |
மூடு