மேகதூது நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
மேகதூது நடவடிக்கை (Operation Meghdoot), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த சியாச்சின் கொடுமுடியைக் கைப்பற்ற, 13 ஏப்ரல் 1984 அன்று இந்திய இராணுவத்தால் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகும்.[8][9] இந்நடவடிக்கை சியாச்சின் பிணக்கின் ஒரு பகுதியாகும். இந்நடவடிக்கையால் காரகோரம் மலைத்தொடரில் 6,400 மீட்டர்கள் (21,000 அடி) உயரத்தில் உள்ள சியாச்சின் கொடுமுடி கைப்பற்றப்பட்டு இந்தியாவின் லடாக் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் மேகதூது நடவடிக்கை, நாள் ...
மேகதூது நடவடிக்கை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஜம்மு காஷ்மீரில் வெள்ளை நிறத்தில் சியாச்சின்னின் அமைவிடம் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இந்தியா | பாக்கித்தான் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
லெப்டினண்ட் ஜெனரல் பிரேம் நாத் ஹூன் மேஜர் ஆர். எஸ். சாந்து கேப்டன் சஞ்சய் குல்கர்னி கேப்டன் பி. வி. யாதவ் | லெப்டினண்ட் ஜெனரல் சாகீத் அலி அக்பர் கான் பிரிகேடியர் ஜெனரல் பெர்வேஸ் முஷாரஃப் |
||||||||
பலம் | |||||||||
3,000+[5] | 3,000 | ||||||||
இழப்புகள் | |||||||||
தெரியவில்லை | தெரியவில்லை[6][7] |
மூடு