![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Fr.Maximilian_Kolbe_1939.jpg/640px-Fr.Maximilian_Kolbe_1939.jpg&w=640&q=50)
மாக்சிமிலியன் கோல்பே
From Wikipedia, the free encyclopedia
மாக்சிமிலியன் கோல்பே, போலந்து நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் துறவியாவார். மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 14 - ஆகத்து, 1941 அன்று அறிமுகமில்லாத சிறைஞர் ஒருவருக்காய், ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாமில் தன் உயிரை கொடுத்தார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், இவரை 'பிறரன்பின் இரத்த சாட்சியாக' அறிவித்தார்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8e/Ko%C5%9Bci%C3%B3%C5%82_MB_Ostrobramskiej_w_Chrzanowie_13.jpg/640px-Ko%C5%9Bci%C3%B3%C5%82_MB_Ostrobramskiej_w_Chrzanowie_13.jpg)
![]() |
புனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் புனித மாக்சிமிலியன் கோல்பே, இரத்த சாட்சி ...
புனித மாக்சிமிலியன் கோல்பே | |
---|---|
![]() | |
இரத்த சாட்சி | |
பிறப்பு | கிபி 1894 ஜனவரி 8 சுடின்ஸ்கா வோலா, போலந்து |
இறப்பு | (1941-08-14)14 ஆகத்து 1941 ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம், அங்கிலிக்கன் திருச்சபை |
அருளாளர் பட்டம் | அக்டோபர் 17, 1971, வத்திக்கான் நகர் by திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் |
புனிதர் பட்டம் | அக்டோபர் 10, 1982, உரோமை நகரம், இத்தாலி by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் |
திருவிழா | 14 ஆகத்து |
பாதுகாவல் | கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், குடும்பம், பத்திரிகையாளர், சிறைஞர் |
மூடு