மலேசிய வெள்ளம் 2020–2021
From Wikipedia, the free encyclopedia
மலேசிய வெள்ளம் 2020–2021 (ஆங்கிலம்: Malaysian Floods 2020–2021; மலாய்: Malaysian Floods 2020–2021) என்பது 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் மலேசியாவின் பல மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிகழ்வாகும்.
விரைவான உண்மைகள் நாள், அமைவிடம் ...
திசம்பர் 2021-இல் மலேசிய வெள்ளத்தின் போது குவாந்தான் | |
நாள் | நவம்பர் 2020 - சனவரி 2021 |
---|---|
அமைவிடம் | பகாங் குவாந்தான், தெமர்லோ, மாரான், ரொம்பின், பெக்கான், பெரா, ரவுப், ஜெராண்டுட், லிப்பிஸ் ஜொகூர் ஜொகூர் பாரு, பத்து பகாட், குளுவாங், கோத்தா திங்கி, சிகாமட், மெர்சிங் திராங்கானு கெமாமான், டுங்குன், உலு திராங்கானு, பெசுட் கிளாந்தான் பாசீர் மாஸ், தானா மேரா, கோலா கிராய், குவா மூசாங், ஜெலி பேராக் ஈலிர் பேராக், உலு பேராக், கம்பார் சிலாங்கூர் உலு சிலாங்கூர், கோலா சிலாங்கூர், உலு லங்காட் சபா பியூபோர்ட் |
காரணம் | வடகிழக்கு பருவக்காற்று |
இறப்புகள் | 9 பேர் (சனவரி 9, 2021 முதல்)[1] |
மூடு
வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரிடர் புனர் மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய அனைத்து வகையான தரைவழி போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டன.