பிரெட்ரிக் எங்கெல்சு
From Wikipedia, the free encyclopedia
பிரெட்ரிக் எங்கெல்சு (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; Friedrich Engels; நவம்பர் 28, 1820 – ஆகஸ்டு 5, 1895) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.[1]
விரைவான உண்மைகள் பிரெட்ரிக் எங்கெல்சுFriedrich Engels, பிறப்பு ...
பிரெட்ரிக் எங்கெல்சு Friedrich Engels | |
---|---|
பிறப்பு | 28 நவம்பர் 1820 பார்மென், புரூசியா |
இறப்பு | 5 ஆகத்து 1895(1895-08-05) (அகவை 74) லண்டன், இங்கிலாந்து |
காலம் | 19 ஆம் நூற்றாண்டு தத்துவம் |
பகுதி | மேற்கத்திய தத்துவம் |
பள்ளி | மார்க்சியம் |
முக்கிய ஆர்வங்கள் | அரசியல் தத்துவம், அரசியல், பொருளியல், வர்க்கப் போராட்டம், முதலாளித்துவம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | மார்க்சியத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர் |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | |
கையொப்பம் |
மூடு