பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றம்
From Wikipedia, the free encyclopedia
பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றம் (16th Tamil Nadu Assembly) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 இல் வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் தலைமையில் அமைந்தது. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவராக எம். அப்பாவு மற்றும் துணைத்தலைவராக கு. பிச்சாண்டியும் 11 மே 2021 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
விரைவான உண்மைகள் பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றம், மேலோட்டம் ...
பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றம் | |||
---|---|---|---|
| |||
மேலோட்டம் | |||
சட்டப் பேரவை | தமிழ்நாடு சட்டப் பேரவை | ||
கூடும் இடம் | புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை | ||
தவணை | மே 7, 2021 (2021-05-07) – 6 மே 2026 (2026-05-06) | ||
தேர்தல் | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 | ||
அரசு | தமிழ்நாடு அரசு | ||
எதிரணி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | ||
இணையதளம் | Official website | ||
உறுப்பினர்கள் | 234 | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||
எதிர்க்கட்சித் தலைவர் | எடப்பாடி க. பழனிசாமி | ||
Party control | திராவிட முன்னேற்றக் கழகம் |
மூடு