துவாரகநாத் தாகூர்
இந்தியத் தொழிலதிபர் / From Wikipedia, the free encyclopedia
துவாரகநாத் தாகூர் ( Dwarkanath Tagore ; 1794-1846) பிரித்தானியர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கிய முதல் இந்திய தொழிலதிபர்களில் ஒருவர்.[1] இராம்மோனி தாகூரின் மகனான இவர் தனது பெரியப்பா இராம்லோச்சன் தாகூருக்கு தத்து கொடுக்கப்பட்டார். மேலும், கொகத்தாவின் தாகூர் குடும்பத்தின் வாரிசான தேபேந்திரநாத் தாகூரின் தந்தையும் இரவீந்திரநாத் தாகூரின் தாத்தாவும் ஆவார்.
விரைவான உண்மைகள் துவாரகநாத் தாகூர், பிறப்பு ...
துவாரகநாத் தாகூர் | |
---|---|
![]() துவாரகநாத் தாகூர் | |
பிறப்பு | 1794 கொல்கத்தா, வங்காள மாகாணம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி (தற்போதைய கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா) |
இறப்பு | 1 ஆகத்து 1846(1846-08-01) (அகவை 51–52) இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானிய இந்தியர் |
பணி | தொழிலதிபர் |
வாழ்க்கைத் துணை | திகம்பரி தேவி (தி.1811 - 1839) |
பிள்ளைகள் | தேபேந்திரநாத் தாகூர், கிரிந்தரநாத் தாகூர், நாகேந்திரநாத் தாகூர் |
மூடு