திருவள்ளூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய திருவள்ளூர் கட்டுரையைப் பார்க்க.
திருவள்ளூர் மாவட்டம் (Tiruvallur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருவள்ளூர் ஆகும். இது தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பழைய செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, சனவரி 1, 1997 அன்று இப்புதிய திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
திருவள்ளூர் | |
மாவட்டம் | |
பழவேற்காடு ஏரி | |
திருவள்ளூர் மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | திருவள்ளூர் |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
வருண் குமார்,
இ.கா.ப. |
மாநகராட்சி | 1 |
நகராட்சிகள் | 6 |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 9 |
பேரூராட்சிகள் | 8 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 14 |
ஊராட்சிகள் | 526 |
வருவாய் கிராமங்கள் | 792 |
சட்டமன்றத் தொகுதிகள் | 10 |
மக்களவைத் தொகுதிகள் | 1 - 3 பகுதிகள் |
பரப்பளவு | 3422.43 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
37,28,104 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
602 001, 600 XXX, 601 XXX, 631 XXX |
தொலைபேசிக் குறியீடு |
044 |
வாகனப் பதிவு |
TN-12, TN-13, TN-18, TN-20 |
பாலின விகிதம் |
987 ♂/♀ |
கல்வியறிவு |
84.03% |
சராசரி கோடை வெப்பநிலை |
37.9 °C (100.2 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை |
18.5 °C (65.3 °F) |
இணையதளம் | tiruvallur |