![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Digambar.jpg/640px-Digambar.jpg&w=640&q=50)
சமந்தபத்திரர் (சமணத் துறவி)
From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:Use Indian English
விரைவான உண்மைகள் ஆச்சாரியர் சமந்தபத்திரர், சுய தரவுகள் ...
ஆச்சாரியர் சமந்தபத்திரர் | |
---|---|
![]() | |
சுய தரவுகள் | |
பிறப்பு | பொ.ஊ. 2ம் நூற்றாண்டு |
சமயம் | சமணம் |
உட்குழு | திகம்பரர் |
குறிப்பிடத்தக்க ஆக்கம் | ரத்னகரந்த சிராவகாசாரம், ஆப்த-மீமாம்சை, சினசதகம் |
மூடு
சமந்தபத்திரர் என்பவர் பொ.ஊ. 2ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த திகம்பர ஆச்சாரியர் (துறவிக் குழுத் தலைவர்)ஆவார்.[1][2] இவர் சமணக் கொள்கையான அநேகாந்தவாதத்தின் முன்னோடியாவார். ரத்னகரந்த சிராவகாசாரம் என்பது சமந்தபத்திரரின் புகழ்பெற்ற நூலாகும். சமந்தபத்திரர், உமாசுவாமிக்குப் பின்னரும், பூச்சியபாதருக்கு முன்பும் வாழ்ந்துள்ளார்.