![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Digambar.jpg/640px-Digambar.jpg&w=640&q=50)
பூச்சியபாதர்
From Wikipedia, the free encyclopedia
ஆச்சாரிய பூச்சியபாதர் அல்லது பூச்சியபாதர் (பொ.ஊ. 464–524)[1] என்பவர் திகம்பர சமணப் பிரிவின் புகழ்பெற்ற இலக்கண அறிஞரும் ஆச்சாரியரும் (மெய்யியல் அறிஞர்) ஆவார். இவரது பரந்த புலமை மற்றும் ஆழ்ந்த பக்தி என்பவற்றின் விளைவாகக் கடவுளரால் வணங்கப்பட்டதாக நம்பப்படுவதால், இவர் பூச்சியபாதர் என அழைக்கப்படுகிறார். இவர் மேலைக் கங்க அரசின் மன்னனான துர்விநிதனின் குருவாக விளங்கினார்.[2]
மேலதிகத் தகவல்கள் இந்தக் கட்டுரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும். ...
இந்தக் கட்டுரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும். | ||||
---|---|---|---|---|
|
மூடு
![]() |
விரைவான உண்மைகள் ஆச்சாரிய சிறீ 108பூச்சியபாதர் சி மகராசு, சுய தரவுகள் ...
ஆச்சாரிய சிறீ 108 பூச்சியபாதர் சி மகராசு | |
---|---|
![]() திகம்பர ஆச்சாரியர் | |
சுய தரவுகள் | |
பிறப்பு | தேவநந்தி பொ.ஊ. 464 |
இறப்பு | 524 (அகவை 59–60) |
சமயம் | சமணம் |
பெற்றோர்கள் |
|
உட்குழு | திகம்பரர் |
குறிப்பிடத்தக்க ஆக்கம் | சர்வார்த்தசித்தி, இசுதோபதேசம் |
பதவிகள் | |
Disciples
|
மூடு