இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர்
From Wikipedia, the free encyclopedia
முதன்மை பொருளியல் ஆய்வுரைஞர் (Chief Economic Adviser, CEA) இந்திய அரசுக்கான பொருளியல் ஆய்வுரைஞர் ஆவார். தமது அலுவல் (ex-officio) காரணமாக இந்தியப் பொருளாதாரப் பணி அலுவலர்களின் பணிவாழ்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் இவரே ஆவார். இந்திய நிதியமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இவர் பணியாற்றுகிறார்.[1][2][3]
விரைவான உண்மைகள் இந்திய அரசு முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர், வாழுமிடம் ...
இந்திய அரசு முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர் | |
---|---|
![]() இந்திய அரசின் சின்னம் | |
தற்போது வி. அனந்த நாகேசுவரன் | |
வாழுமிடம் | வடக்கு வளாகம், செயலகக் கட்டிடங்கள், புது தில்லி |
நியமிப்பவர் | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
முன்னவர் | கே. வி. சுப்பிரமணியன் |
மூடு