![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/Coomaraswamy.jpg/640px-Coomaraswamy.jpg&w=640&q=50)
ஆனந்த குமாரசுவாமி
From Wikipedia, the free encyclopedia
ஆனந்த கெந்திஷ் முத்து குமாரசுவாமி (Ananda Kentish Muthu Coomaraswamy, 2 ஆகத்து 1877 – 9 செப்டம்பர் 1947), இலங்கை மீமெய்யியலாளரும் வரலாற்றாளரும் இந்தியக் கலையின் மெய்யியலாளரும் ஆவார். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர், ஆய்வாளர், நூலாசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இவர் இந்தியப் பண்பாட்டைக்[4] குறிப்பாக "பழங்கால இந்தியக் கலையை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதற்குப் பெரிதும் காரணமானவர்" என அவர் விவரிக்கப்படுகிறார்.[5]
விரைவான உண்மைகள் ஆனந்த குமாரசுவாமிAnanda Coomaraswamy, பிறப்பு ...
ஆனந்த குமாரசுவாமி Ananda Coomaraswamy | |
---|---|
![]() 1916 இல் ஆனந்த குமாரசுவாமி | |
பிறப்பு | (1877-08-22)22 ஆகத்து 1877 கொழும்பு, இலங்கை |
இறப்பு | 9 செப்டம்பர் 1947(1947-09-09) (அகவை 70) நீடம், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | இலங்கை அமெரிக்கர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சிவ நடமன் (1918), இந்து சமயமும் பௌத்தமும் (1943) |
வாழ்க்கைத் துணை |
|
காலம் | நவீன மெய்யியல் 20-ஆம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | இந்திய மெய்யியல் மேற்குலக மெய்யியல் |
பள்ளி | Perennialism பாரம்பரியப் பள்ளி |
முக்கிய ஆர்வங்கள் | மீவியற்பியல், அழகியல், வரலாறு |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |
மூடு