சோழ நாடு
From Wikipedia, the free encyclopedia
சோழ நாடு (Chola Nadu, Cauver Delta) என்பது தற்போதைய இந்தியாவின், தென் பகுதியாகும் (தென்னிந்தியா). தென்னிந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் மிகவும் சிறப்பாக ஆளப்பட்டது. சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மற்றும் வைணவ மதத்தை பின்பற்றினார்கள்.[சான்று தேவை]
விரைவான உண்மைகள் சோழ நாடு Chola Nadu, நாடு ...
சோழ நாடு Chola Nadu | |
---|---|
அடைபெயர்(கள்): தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் | |
நாடு | இந்தியா |
மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | தமிழ்நாடு, புதுச்சேரி |
மாவட்டம் | காரைக்கால் (புதுச்சேரி) நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி திருவாரூர் அரியலூர் கடலூர் கரூர் பெரம்பலூர் |
பெயர்ச்சூட்டு | சோழர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,524 km2 (2,905 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 51,91,035 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 609-614xxx,620xxx |
வாகனப் பதிவு | TN 45,46,48,51,68,82,55,47,50,49. |
மொத்த மாவட்டங்கள் | 10 |
முக்கிய நகரங்கள் | திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால், புதுக்கோட்டை, மன்னார்குடி, அரியலூர், பெரம்பலூர், அறந்தாங்கி, கறம்பக்குடி,பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், மணப்பாறை, துறையூர், வேதாரண்யம், திருவாரூர், நாகப்பட்டினம், குளித்தலை, ஒரத்தநாடு |
மூடு
இது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம் ஆகும்.[1]