![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
வேடசந்தூர்
From Wikipedia, the free encyclopedia
வேடசந்தூர் (ஆங்கிலம்:Vedasandur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.
விரைவான உண்மைகள்
வேடசந்தூர் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 10°32′N 77°57′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
வட்டம் | வேடசந்தூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | வேடசந்தூர் |
சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். காந்திராஜன் (திமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
11,730 (2011[update]) • 5,507/km2 (14,263/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
2.13 சதுர கிலோமீட்டர்கள் (0.82 sq mi) • 219 மீட்டர்கள் (719 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/vedasandur |
மூடு
வேடசந்தூர் பேரூராட்சி திண்டுக்கல் நகரத்திலிருந்து திண்டுக்கல் - கரூர் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் 13 கி.மீ. தொலைவில் உள்ள எரியோடு ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,730 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]