வெங்கடகிரி
ஆந்திர மாநிலத்திலுள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
வெங்கடகிரி ( Venkatagiri ) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது வெங்கடகிரி மண்டலத்தின் நகராட்சியும் வெங்கடகிரி மண்டலத் தலைமையகமும் ஆகும். [3] வெங்கடகிரியின் பழைய பெயர் "காளி மில்லி". வரலாற்று சிறப்பு மிக்க இந்த நகரம் கைத்தறி பருத்தி புடவைகளுக்கு பிரபலமானது. இது இந்திய குடியரசில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சிறிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும்.
விரைவான உண்மைகள் வெங்கடகிரி వెంకటగిరి, நாடு ...
வெங்கடகிரி
వెంకటగిరి | |
---|---|
ஆள்கூறுகள்: 13.9667°N 79.5833°E / 13.9667; 79.5833 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | நெல்லூர் |
அரசு | |
• நிர்வாகம் | வெங்கடகிரி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 25.43 km2 (9.82 sq mi) |
ஏற்றம் | 60 m (200 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 51,708 |
• அடர்த்தி | 2,000/km2 (5,300/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு