வீர சந்தானம்
ஓவியர், நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் / From Wikipedia, the free encyclopedia
வீர சந்தானம் (10 ஆகத்து 1947 -13 சூலை 2017) என்பவர் ஓவியர், நடிகர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.[1] மொழி, இனம், நாடு பண்பாடு தொடர்பான விதயங்களில் உணர்வுடனும் முனைப்புடனும் இயங்கி வந்தவர். தமிழ் பற்றாளரும் ஓவியருமான வீரசந்தானம், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் உருவாக்கித் தந்தவர்.[2][3]
விரைவான உண்மைகள் வீர சந்தானம், இறப்பு ...
வீர சந்தானம் | |
---|---|
![]() | |
இறப்பு | 13 சூலை 2017 சென்னை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் |
பெற்றோர் | வீரமுத்து - பொன்னம்மாள் |
மூடு
முகில்களின் மீது நெருப்பு என்றொரு ஓவியப் புத்தகத்தை வெளியிட்டார். இந்நூல் இராசகிளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் ஓவிய நூல் என குறிப்பிடப்படுகிறது. [4]