விநாயக் தாமோதர் சாவர்க்கர்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பங்குகொண்ட ஒரு குறிப்பிடத்தகுந்தவர் என்று கூறப்படுகிறது. இவரை இவருடைய பற்றாளர்கள் அதிகமாக வடக்கத்தேய இந்து கொள்கையாளர்கள் "வீர் சாவர்க்கர்" என்றழைக்கின்றனர் இவர் ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்று இருந்தாலும்மன்னிப்பு கடிதம் எழுதிய பின்னர் 12 ஆண்டுகளின் பின் 1924 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.[1]
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் வினாயக்கு தாமோதர் சாவர்க்கர், பிறப்பு ...
வினாயக்கு தாமோதர் சாவர்க்கர் | |
---|---|
![]() வினாயக்கு தாமோதார் சாவர்க்கர் | |
பிறப்பு | (1883-05-28)மே 28, 1883 பாகூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 26, 1966(1966-02-26) (அகவை 82)
மும்பை, இந்தியா |
இறப்பிற்கான காரணம் | வலிந்து ஏற்ற வலியில்லா மரணம் யூதனேசியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | பெர்க்குசன் கல்லூரி, புனே, இளங்கலை பட்டம் |
அறியப்படுவது | இந்திய விடுதலை இயக்கம், இந்துத்துவம், காந்தியின் படுகொலை |
அரசியல் கட்சி | இந்து மகாசபை |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | யமுனா பாய் |
பிள்ளைகள் | மகன்கள் பிராபாகர் (குழந்தையிலேயே இறப்பு), விஷ்வாஸ் சாவர்க்கர், மகள் பிராபாத்-தாய் சிபுலங்கர் ( அவரின் திருமணத்திற்குப் பின்) |
மூடு
இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ பாரத சங்கத்தையும் [2], இலண்டனில் சுதந்திர இந்திய சங்கத்தையும் உருவாக்கினார்[3]. இந்திய விடுதலை இயக்கம்-1857 என்ற நூலை எழுதினார்[4]. இந்து மகாசபையை உருவாக்கினார்[5]