வால்ட்டர் ரேலி
From Wikipedia, the free encyclopedia
சர் வால்ட்டர் ரேலி (Sir Walter Raleigh, 1554 – 29 அக்டோபர் 1618) முதலாம் எலிசபெத் காலத்தில் வாழ்ந்த இராணுவ வீரர், கடலோடி கவிஞர், உரைநடை எழுத்தாளர், அமெரிக்கக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டியவர். தனது ஓய்வு நேரத்தை வேதியியல் பரிசோதனைகள் செய்வதிலும், வரலாறு எழுதுவதிலும் செலவிட்டார்.
விரைவான உண்மைகள் சர் வால்டர் ராலே, பிறப்பு ...
சர் வால்டர் ராலே | |
---|---|
பிறப்பு | அண். 1552 (அல்லது 1554) டெவன், இங்கிலாந்து |
இறப்பு | (1618-10-29)அக்டோபர் 29, 1618 (அகவை அண். 65) இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | ஆங்கிலேயர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஓரியல் கல்லூரி, ஆக்சுபோர்டு |
பணி | எழுத்தாளர், கவிஞர், வீரர், அரசியல்வாதி, பயணி |
வாழ்க்கைத் துணை | எலிசபத் திராக்மோர்டன் |
பிள்ளைகள் | வால்ட்டர் டாமிரே (வாட்),[1] காரூவ் ராலே |
கையொப்பம் |
மூடு