வாலாசாபேட்டை
பெருநகர வேலூர் மாநகர பகுதி / From Wikipedia, the free encyclopedia
வாலாசாபேட்டை அல்லது வாலாஜாபேட்டை (ஆங்கிலம்: Walajapet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும். வாலாஜா வட்டம் மற்றும் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.
விரைவான உண்மைகள்
வாலாசாபேட்டை (இரண்டாம் நிலை நகராட்சி) | |
அமைவிடம் | 12°55′31″N 79°21′51″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
வட்டம் | வாலாஜாபேட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப |
நகராட்சி தலைவர் | |
மக்கள் தொகை | 47,498 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 184.7 மீட்டர்கள் (606 அடி) |
இணையதளம் | https://ranipet.nic.in |
மூடு