வடகிழக்கு எல்லைப்புற முகமை
From Wikipedia, the free encyclopedia
வடகிழக்கு எல்லைப்புற ஏஜென்சி எனப்படும் நேபா (North East Frontier Agency (NEFA) (முன்னர் வடகிழக்கு எல்லைப்புற பிரதேசங்கள் என்று அழைக்கப்பட்டது) (formerly the North-East Frontier Tracts), 1947 முடிய பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகப்பகுதியாகவும், இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்தில், அருணாச்சலப் பிரதேச மாநிலமாகவும் உள்ளது.
1974ல் இதன் நிர்வாகத் தலைமையிடம் இட்டாநகருக்கு மாற்றப்படும் வரை, சில்லாங் நகரம் தலைமையிடமாக விளங்கியது.