வ. வே. சுப்பிரமணியம்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், 2 ஏப்ரல் 1881–4 ஜூன் 1925)[1] இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ்ச் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.[2]
விரைவான உண்மைகள் வ. வே. சுப்பிரமணிய ஐயர், பிறப்பு ...
வ. வே. சுப்பிரமணிய ஐயர் | |
---|---|
பிறப்பு | 2 ஏப்ரல் 1881 அக்ரஹாரம், வரகனேரி,திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 4 சூன் 1925(1925-06-04) (அகவை 44) பாபநாசம் ஏரி, சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பிற்கான காரணம் | பாபநாசம் ஏரியில் மூழ்கி இறப்பு |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | வ. வே. சு. ஐயர் |
கல்வி | லிங்கன் இன், இலண்டன் |
அறியப்படுவது | இந்திய விடுதலை இயக்கம், இலக்கியம் |
பெற்றோர் | வெங்கடேச ஐயர், காமாட்சியம்மாள் |
மூடு