ரோமாபுரி பாண்டியன் (நாடகம்)
From Wikipedia, the free encyclopedia
ரோமாபுரி பாண்டியன் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 09 மணிக்கு ஒளிபரப்பான வரலாற்று தொடர். மு. கருணாநிதி எழுதிய வரலாற்றுப் புதினத்தின் கதை இத் தொடராக ஒளிபரப்பானது. கலைஞர் தொலைக்காட்சிக்காக இதனை வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது.
விரைவு காரணி ரோமாபுரி பாண்டியன், உருவாக்கம் ...
ரோமாபுரி பாண்டியன் | |
---|---|
உருவாக்கம் | வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் |
எழுத்து | கலைஞர் கருணாநிதி |
படைப்பு இயக்குனர் | குட்டி பத்மினி |
நடிப்பு | ஓ. ஏ. கே.சுந்தர் தேவிபிரியா லாவண்யா |
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 543 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் குட்டி பத்மினி |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு, ராஜஸ்தான் |
ஓட்டம் | தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலைஞர் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 26 மே 2014 (2014-05-26) – 29 ஏப்ரல் 2016 (2016-04-29) |
மூடு