ரெட்டிப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
ரெட்டிப் பேரரசு (Reddy kingdom) (ஆட்சி காலம்: கி பி 1325–1448)[1][2][3]தென்னிந்தியாவின் தற்கால ஆந்திரப் பிரதேசம் கடற்கரை மற்றும் மத்திய ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகளை கொண்டது. காக்கத்தியர் பேரரசையும் மற்றும் தேவகிரி யாதவர்களை வென்ற பின்பு தில்லி சுல்தானகப் படைகளை எதிர் கொள்ள வேண்டி, புரோலய வேமா ரெட்டி என்பவர் இப்பேரரசை கி. பி 1325இல் நிறுவினார்.
விரைவான உண்மைகள் ரெட்டிப் பேரரசு, தலைநகரம் ...
ரெட்டிப் பேரரசு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1325–1448 | |||||||||||
தலைநகரம் | அத்தன்கி (துவக்கம்) கொண்டவீடு கோட்டை ராஜமுந்திரி | ||||||||||
பேசப்படும் மொழிகள் | தெலுங்கு மொழி | ||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகால இந்தியா | ||||||||||
• தொடக்கம் | 1325 | ||||||||||
• முடிவு | 1448 | ||||||||||
|
மூடு