ரவி வர்மா
From Wikipedia, the free encyclopedia
இராஜா இரவி வர்மா (Raja Ravi Varma; 29 ஏப்ரல் 1848 – 2 அக்டோபர் 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
விரைவான உண்மைகள் ராஜா ரவி வர்மா, பிறப்பு ...
ராஜா ரவி வர்மா | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 29, 1848 கிளிமானூர், திருவிதாங்கூர் |
இறப்பு | அக்டோபர் 2, 1906(1906-10-02) (அகவை 58) கிளிமானூர் இந்தியா |
பணி | ஓவியர் |
கையொப்பம் |
மூடு