ரக்சா பந்தன்
ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும் / From Wikipedia, the free encyclopedia
ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
விரைவான உண்மைகள் Raksha Bandhan, அதிகாரப்பூர்வ பெயர் ...
Raksha Bandhan | |
---|---|
Examples of Rakhi. | |
அதிகாரப்பூர்வ பெயர் | Raksha Bandhan. रक्षा बन्धन |
பிற பெயர்(கள்) | Rakhi or Rakhri |
கடைபிடிப்போர் | Religious festival:' இந்து and Jains.[1] Multicultural: Sikhs,Buddhists, Christians[2] and Muslims.[3] |
கொண்டாட்டங்கள் | Religious: Sister-Brother get together, tie Rakhi on wrist, perform aarti,[4] mark tilak, brother promises to protect sister, sister feeds brother, brother gives gift, hugs. Multicultural: tying Rakhi, giving gifts, honoring relationships of siblings. |
நாள் | Purnima (full moon) of Shravana श्रावन पुर्णिमा |
தொடர்புடையன | Bhai Duj; Bhai Tika |
மூடு
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.