மோதிலால் நேரு
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.
விரைவான உண்மைகள் பண்டித்மோதிலால் நேரு, காங்கிரஸ் தலைவர் ...
பண்டித் மோதிலால் நேரு | |
---|---|
![]() | |
காங்கிரஸ் தலைவர் | |
பதவியில் 1919–1920 | |
முன்னையவர் | சையத் ஹாசன் இமாம் |
பின்னவர் | லாலா லஜபத் ராய் |
பதவியில் 1928–1929 | |
முன்னையவர் | முக்தர் ஹமீத் அன்சாரி |
பின்னவர் | ஜவகர்லால் நேரு |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | வழக்கறிஞர், இந்தியச் சுதந்திர போராளி |
மூடு