மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை
From Wikipedia, the free encyclopedia
மே. வீ. வேணுகோபாலன் (ஆகத்து 31, 1896 - பெப்ரவரி 4, 1985) பதிப்பாசிரியராகவும், படைப்பாளராகவும் விளங்கியவர். தமிழுலகால், இலக்கணத் தாத்தா எனவும், மகாவித்வான் எனவும் அழைக்கப்பெற்றவர்.[1]
விரைவான உண்மைகள் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, பிறப்பு ...
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை | |
---|---|
பிறப்பு | (1896-08-31)ஆகத்து 31, 1896 மேட்டுப்பாளையம், சென்னை, இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 4, 1985(1985-02-04) (அகவை 88) |
தேசியம் | இந்தியர் |
கல்வி | வித்துவான் |
அறியப்படுவது | பதிப்பாசிரியர், நூலாசிரியர் |
மூடு