மூன்றாம் நசீர் உதின் முகம்மது சா
தில்லி சுல்தானகத்தின் 22வது சுல்தான் / From Wikipedia, the free encyclopedia
முகமது சா சுல்தான் (Muhammad Shah) என்றும் அறியப் படும் மூன்றாம் நசீர் உத்-தின்-முகம்மது சா பிரூசு சா துக்ளக்கின் மகனும் மற்றும் துக்ளக் வம்சத்தின் ஆட்சியாளரும் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் மூன்றாம் நசீர் உத்-தின்- முகம்மது சா, தில்லி சுல்தானகத்தின் 22வது சுல்தான் ...
மூன்றாம் நசீர் உத்-தின்- முகம்மது சா | |
---|---|
தில்லி சுல்தான் | |
நசீர்-உத்-தின்- சாவின் உலோக நாணயம். | |
தில்லி சுல்தானகத்தின் 22வது சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 31 ஆகஸ்ட் 1390 – 20 ஜனவரி 1394 |
முன்னையவர் | அபு பக்கர் சா |
பின்னையவர் | அலா உத்-தின் சிக்கந்தர் சா |
இறப்பு | 20 ஜனவரி 1394 தில்லி |
குழந்தைகளின் பெயர்கள் |
|
அரசமரபு | துக்ளக் வம்சம் |
தந்தை | பிரூசு சா துக்ளக் |
மதம் | இசுலாம் |
மூடு