![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ab/Twin_fish_flag_of_Pandyas.svg/langta-640px-Twin_fish_flag_of_Pandyas.svg.png&w=640&q=50)
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்
From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429 முதல் 1473 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சடையவர்மன் பராக்கிர பாண்டியனின் தம்பியான இம்மன்னன் தனது சகோதரனின் ஆட்சிக் காலத்தில் நிறைவு செய்யப்படாத நிலைக் கோபுரப் பணிகளினை நிறைவு செய்யததாக தென்காசிக் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிகத் தகவல்கள் பாண்டிய மன்னர்களின் பட்டியல் ...
மூடு