முசுதபா அப்துல் ஜலீல்
From Wikipedia, the free encyclopedia
முசுதபா அப்துல் ஜலீல் (Mustafa Abdul Jalil) அல்லது அப்துல்-ஜலீல்[1] (அரபு மொழி: مصطفى عبد الجليل) (பிறப்பு 1952)[2] லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவையின் தலைவராகவும் அதனால் 2011 லிபிய எழுச்சியின் பின்னணியில் நாட்டை ஆளுகின்ற காபந்து அரசுத் தலைவராகவும் விளங்குகிறார். தனது பிறந்த ஊரான பாய்டா வின் பிரதிநிதியாகவும் உள்ளார்.[3][4]
விரைவான உண்மைகள் முசுதபா அப்துல் சலீல் Mustafa Abdul Jalilمصطفى عبد الجليل, தேசிய இடைக்காலப் பேரவைத் தலைவர் ...
முசுதபா அப்துல் சலீல் Mustafa Abdul Jalil مصطفى عبد الجليل | |
---|---|
தேசிய இடைக்காலப் பேரவைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 5, 2011 | |
பிரதமர் | முகமது ஜிப்ரில் |
Vice President | அப்துல் ஹஃபீஸ் கோகா |
முன்னையவர் | முஅம்மர் அல் கதாஃபி (புரட்சியின் சகோதரத்துவ தலைவர் மற்றும் வழிகாட்டி) மொகமது அபு அல்-காசிம் அல்-சவாய் (பொதுமக்கள் காங்கிரசின் செயலாளர்நாயகம்.) |
நீதித்துறை அமைச்சர் (பொதுமக்கள் குழு) | |
பதவியில் சனவரி 10, 2007 – பெப்ரவரி 21, 2011 | |
பிரதமர் | பாக்தாதி மெமுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1952 (அகவை 71–72) பாய்டா, லிபியா |
முன்னாள் கல்லூரி | லிபியப் பல்கலைக்கழகம் |
வேலை | நீதிபதி |
மூடு