![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/c/c4/MuNavaratnasamy.jpg/640px-MuNavaratnasamy.jpg&w=640&q=50)
மு. நவரத்தினசாமி
From Wikipedia, the free encyclopedia
முருகுப்பிள்ளை நவரத்தினசாமி (Murugupillai Navaratnasamy, 16 பெப்ரவரி 1909 - 30 சூன் 1969)[1] இலங்கையின் நீச்சல் வீரர் ஆவார். பாக்குநீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர். தனது 44ஆவது அகவையில் 1954 மார்ச் 26 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார்.[2]
விரைவான உண்மைகள் முருகுப்பிள்ளை நவரத்தினசாமி, பிறப்பு ...
முருகுப்பிள்ளை நவரத்தினசாமி | |
---|---|
![]() | |
பிறப்பு | (1909-02-16)பெப்ரவரி 16, 1909 தொண்டைமானாறு, யாழ்ப்பாணம் |
இறப்பு | சூன் 30, 1969(1969-06-30) (அகவை 60) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | ஹாட்லி கல்லூரி, பருத்தித்துறை |
பணி | அரச ஊழியர் |
அறியப்படுவது | பாக்குநீரிணையை முதலில் நீந்திக் கடந்தவர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | லீலாவதி |
பிள்ளைகள் | இராமச்சந்திரன், பாலச்சந்திரன் |
மூடு