மாத்ரிமந்திர்
இந்தியாவின் ஆரோவில்லின் மையத்தில் உள்ள ஆன்மீக கட்டிடம் / From Wikipedia, the free encyclopedia
மாத்ரிமந்திர் (Matrimandir, சமசுகிருதத்தில் அன்னை ஆலயம் என்று பொருள்) என்பது ஒருங்கிணைந்த யோகா பயிற்சியாளர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவத்தின் ஒரு மாளிகையாகும். இது ஆரோவில்லின் மையத்தில் அமைந்துள்ளது. இதை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின், அன்னை நிறுவினார். சமய, சமயச் சடங்குகள் கடந்த நிலையில் பிரபஞ்ச அன்னையாகிய மகாசக்தியை உணரும் வண்ணத்தில் உருவாக்கப் பெற்ற இக்கோள வடிவிலான மனஒருமை அரங்கு, 1971 ஆம் ஆண்டு அன்னையின் பிறந்த நாளன்று அடிக்கல் நாட்டப் பெற்றுக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன.[1]
விரைவான உண்மைகள் மாத்ரிமந்திர், பொதுவான தகவல்கள் ...
மாத்ரிமந்திர் | |
---|---|
ஆரோவில் மாத்ரிமந்திர் | |
மாத்ரிமந்திர் | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | ஆரோவில், தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 12.007208°N 79.810658°E / 12.007208; 79.810658 |
அடிக்கல் நாட்டுதல் | 21 பிப்ரவரி 1971 |
நிறைவுற்றது | பிப்ரவரி 2008 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | அன்னை ரோஜர் ஆங்கர் |
வலைதளம் | |
Description of the Matrimandir from Auroville's website |
மூடு